நிற்கிறேன் தனியாக

நிற்கிறேன் தனியாக சாலையோரம் ஒரு மரமாக 
மனதிலே உன் நினைவை புதைத்துக் கொண்டு வழியிலே என்னை வதைத்துக் கொண்டும் 
நான் போகும் வழியறியாமல் ஏங்கிக் கொண்டு ஏமார்ந்து நிற்கிறேன் 
ஏனோ என்னை நீ கை விட்டதால் நான் தனியாக .

No comments:

Post a Comment