புள்ளிகளாக நான்
.
ஆயுள் கைதியாகி விடுகிறேன்
என் ஆயுள் உள்ளவரை
.
அவள் விரலிடும் கம்பிக்கோலங்களில்..
வார்த்தைகளாக நான்
.
ஊமையாகி விடுகிறேன்
என் உயிர் உள்ள வரை
.
அவள் இதழ் கொண்ட
மௌனச் சிறைகளில்..
மெல்லிசையாய் நான்
.
கால்களில் கிடக்கின்றேன்
என் காலம் முடியும் வரை
.
அவள் கால்கொண்ட
கொழுசு மணிகளில்..
காதல் பறவையாக நான்
.
மாட்டிக் கிடக்கின்றேன்
மண்மூடும வரை
.
அவள் நினைவு கொண்ட
கனவு வலைகளில்..
கண்ணீர் மழையாக நான்
.
அழுது அறுவடை செய்கிறேன்
.
நான் கொண்ட
அவள் நினைவு வயல்களில
"கவிதைப் பூக்களை"
.
ஆயுள் கைதியாகி விடுகிறேன்
என் ஆயுள் உள்ளவரை
.
அவள் விரலிடும் கம்பிக்கோலங்களில்..
வார்த்தைகளாக நான்
.
ஊமையாகி விடுகிறேன்
என் உயிர் உள்ள வரை
.
அவள் இதழ் கொண்ட
மௌனச் சிறைகளில்..
மெல்லிசையாய் நான்
.
கால்களில் கிடக்கின்றேன்
என் காலம் முடியும் வரை
.
அவள் கால்கொண்ட
கொழுசு மணிகளில்..
காதல் பறவையாக நான்
.
மாட்டிக் கிடக்கின்றேன்
மண்மூடும வரை
.
அவள் நினைவு கொண்ட
கனவு வலைகளில்..
கண்ணீர் மழையாக நான்
.
அழுது அறுவடை செய்கிறேன்
.
நான் கொண்ட
அவள் நினைவு வயல்களில
"கவிதைப் பூக்களை"
No comments:
Post a Comment