Kaadhal Kavithaigal - Love Quotes
உயிர் பெறும் என் காதல்
ஒரு ஆயுள் இரவு முழுவதும்
ஒவ்வொரு துளி கண்ணீரில் தெளித்து
உயிர் உருகி
உதிரத்தில் உருவாக்கிய
யாரோ ஒரு காதலன்
என் கவிதை கொடுத்து
காதலியை கை பிடிப்பான் என்றால் !!!
விதைன்றி, வேருன்றி, உயிர் பெறும் என் காதல்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment