உன்னை நினைத்தே துடிக்கிறது

உன்னையே நினைத்து 
துடித்த என் இதயம் -நீ 
இல்லை என்றபின்னும் 
உன்னையே நினைத்து 
துடிக்கிறது ....!!! 

அதற்கு எங்கே புரிய 
போகிறது - நீ 
புற அழகுக்கு மயங்கி 
விட்டாய் என்று ...!!! 

அதற்கு உள்ளிருந்து 
உன்னை நினைத்தே 
துடிக்கிறது .....!!! 

No comments:

Post a Comment