என்னுயிரே...
என் வயலில் நீ ஓடி
வருவதை பார்த்து...
என் வயலெல்லாம்
மலர் தூவினேன்...
உன் பாதம் பட்டாள்
மலர்கள் நோகுமென்று...
உன் தாவணியில்
சேகரித்தாய்...
மலரே மலர்களை
சேகரிப்பதை...
முதன் முதலில்
ரசித்தவன் நானடி...
மலர்கள் நோகுமென்று
நினைத்தவள்...
உன்னை மனதார
நினைத்த...
என் இதயம் நோகுமென்று
தெரியவில்லையா உனக்கு...
மலர்களின் இதழ்களும்
என் இதயமும் ஒன்றுதானடி...
என்னருகில் நீ இருந்தால்
உனக்காக துடிக்கும்...
என்னைவிட்டு நீ சென்றால்
உனக்காக மரிக்கும்...
என் உயிரானவளே.....
என் வயலில் நீ ஓடி
வருவதை பார்த்து...
என் வயலெல்லாம்
மலர் தூவினேன்...
உன் பாதம் பட்டாள்
மலர்கள் நோகுமென்று...
உன் தாவணியில்
சேகரித்தாய்...
மலரே மலர்களை
சேகரிப்பதை...
முதன் முதலில்
ரசித்தவன் நானடி...
மலர்கள் நோகுமென்று
நினைத்தவள்...
உன்னை மனதார
நினைத்த...
என் இதயம் நோகுமென்று
தெரியவில்லையா உனக்கு...
மலர்களின் இதழ்களும்
என் இதயமும் ஒன்றுதானடி...
என்னருகில் நீ இருந்தால்
உனக்காக துடிக்கும்...
என்னைவிட்டு நீ சென்றால்
உனக்காக மரிக்கும்...
என் உயிரானவளே.....
No comments:
Post a Comment