விடியல்

எல்லா இரவுகளையும் 
விடியவைத்துவிடுகிறது 
உன் வருகை............!! 
ஓசையில்லாமல் 
எழுப்பிவிடுகிறாய் மனவிழிகளை...... 
நீ உறங்கிபோனாலும் 
உறங்கிபோக 
முடியாததாய் நீள்கிறது 
உன் ஊர்வலப்பயணம் பகலிலும்.............. !!!!!!!!! 

No comments:

Post a Comment