உன்னை பார்க்க வராமல்

உன்னை பார்க்க வரும் போதெல்லாம் 
என் முன்னால் வராதே 
தொலைந்து போய்விடு 
என்று சொல்கிறாயே....... 

அப்படி நான் வராமல் 
தொலைந்து போய்விட்டால் மட்டும் 
நீ என்னை மறந்து 
நிம்மதியாக இருந்து விடுவாயா 
என் அன்பே???

No comments:

Post a Comment