ஒன்றை புரிந்து கொள்

உன் மீது நான் வைத்த 
அதீத அன்பால் உன் 
சுதந்திரத்தில் தலையிட்டு 
விட்டேன் ....!!! 

ஒன்றை புரிந்து கொள் 
நான் உன்மீது கொண்ட 
கோபம் உனக்கு வலிதரவல்ல 
வாழ்க்கை தரவே ,,,!!! 

நீயும்சாதாரண காதலர் 
போல் பிரிந்து விட்டாய் ...!!! 

No comments:

Post a Comment