தேடி வந்த நேரம்

தேடி வந்த நேரம் ஏன் கண்ணில் தந்தாய் ஈரம்
மழையில் அழுது நின்றேன் இன்னும் தீர வில்லை பாரம்
பிறிகையில் அதிலே சில நொடி மௌனம் சிவந்திடும் கண்கள்
மறு கரை ஓரம் .மீண்டும் வந்து சேர வரங்கள் இங்கு கேட்டேன்
மறைந்து நீயும் சென்றால் என் மரணம் தொடர்ந்தும் தொடர்வேன்

No comments:

Post a Comment